மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனம் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் அதிகமான பணி சுமையினால் அவதிப்படுவதை தடுப்பதற்கு வித்தியாசமான ஒரு அணுகு முறையை கடைப்பிடித்து இருக்கிறது. இந்த அணுகுமுறை அவர்களது ஊழியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .அதாவது ஒருவரது […]
Factory
கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் நெகமம் அருகே ஏங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் என்ற இளைஞர் இவருக்கு வயது 21. இவர் பீகார் மாநிலத்தில் இருக்கும் தனது சொந்த ஊரில் பெண் […]