fbpx

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து  அதன் மூலம் 50 நபர்களிடமிருந்து  91 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை  சென்னை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.  கடலூர் மாவட்டம்  மணியம் ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவர்  சைலேஷ். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த முகநூல் விளம்பரத்தை பார்த்து சென்னை ஆவடியைச் …

ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வைரல் செய்திகள் வலம் வருகின்றன.. அந்த வகையில் அரசின் ‘நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் உத்தரவாதமும் இல்லாமல் வட்டியும் இல்லாமல் எஸ்பிஐ ரூ.25 லட்சம் கடனை வழங்குகிறது என்று ஒரு போலி செய்தி பரவி வருகிறது.. ஆனால் …