fbpx

தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக ஆன்லைனில் மோசடி நடைபெற்று வருகிறது என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் …

சர்வதேச போலி அழைப்புகளை தடுப்பதற்கான அமைப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் முன்னிலையில் வடகிழக்கு பிராந்தியத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போலி சர்வதேச அழைப்புகள் தடுப்பு அமைப்பு என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பாதுகாப்பான …

மொபைல் எண்ணுக்கு போலி அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் அலுவலகத்தை அணுக வேண்டும்.

இது குறித்து டிராய் கூறியதாவது; டிராய் அமைப்பின் அழைப்புகள் என்ற போர்வையில், மக்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் ஏராளமாக வருவதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் எண்கள் விரைவில் துண்டிக்கப்படும் …

இந்திய அரசு அமைப்பான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இது நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) செப்டம்பர் 1 முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்துகிறது, மேலும் இந்த புதிய விதியின் கீழ் ஸ்பேம் அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் …