தற்போது உள்ள காலகட்டத்தில் அரசு துறைகளில் இருந்து தனியார் துறைகள் வரையில் பல விதத்தில் போலிகள் உலா வருகின்றன. போலி ரேஷன் கார்டு, போலி பிறப்புச் சான்று, போலி இருப்பிடச்சான்று என்று எதற்கெடுத்தாலும் அனைத்திலும் போலி வந்துவிட்டது. இது போல ஒரு போலி சான்றிதழ் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த படப்பையை சார்ந்தவர் மோகன் இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அதில் […]

சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அரசுத்துறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் குறித்த ஆவணங்களை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாட்சியர் ராஜசேகர் புகார் வழங்கியுள்ளார். இந்த புகாரினடிப்படையில் அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சார்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோளம்மேடு பகுதியைச் சார்ந்த பினு(41) உள்ளிட்ட 2 பேரையும் போலி ஆவணங்களை தயார் செய்தபோது கையும், களவுமாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் […]