திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் ராஜதுரை என்பவர் தனது மனைவி துர்கா தேவி (வயது 28) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதனிடையில், மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. அடுத்து சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்ற 25ம் தேதி […]