தற்போது இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு ரூ.500. முன்னதாக 2,000 நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. இவற்றை மறுபதிப்பு செய்வதையும் நிறுத்தியது. இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது பெரிய நோட்டாக இருக்கும் ரூ.500 மீது மோசடி கும்பல்களின் பார்வை விழுந்தது. போலி நோட்டுகளை தயாரித்து சந்தையில் …