Bisleri: மத்திய பிரதேசத்தில் போலி பிசில்லேரி பாட்டலில் இருந்து தண்ணீர் குடித்தவருக்கு உடல் நிலை மோசமானதையடுத்து ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஆபகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நதீம் கான். இவர் அப்பகுதியில் கடை ஒன்றில் இருந்து ‘பிசில்லேரி’ என்று பெயரிடப்பட்ட பேக்கேஜ் மற்றும் …