கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிடா வாடா என்கிற அருவிக்கு சுமார் 50 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 5 பெண்கள் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென அருவிக்குள் தவறி விழுந்து விட்டனர். விழுந்ததில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மேலும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெலகாவி மாவட்ட […]