இன்று அனைத்து பொதுச்‌ சேவை மையங்களும் செயல்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2022-2023 ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டு திட்டத்தின்‌ மூலம்‌ நெல்‌-॥ பயிர்க்‌ காப்பீடு செய்ய விரும்பும்‌ அனைத்து விவசாயிகளும்‌ (கடன்‌ பெற்றோர்‌ மற்றும்‌ கடன்‌ பெறாதோர்‌) பயிர்க்‌ காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2022-க்குள்‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்து பயன்பெற ஏதுவாக இன்று தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவு […]

விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால்‌ ஏற்படும்‌ மகசூல்‌ இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டு திட்டம்‌ 2016-ம்‌ ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ சிறப்பு மற்றும்‌ ரபி பருவத்தில்‌ பயிர்‌ காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில்‌ பஜாஜ்‌ அலையன்ஸ்‌ ஜெனால்‌ இன்சூரன்ஸ்‌ கம்பெனி லிமிடெட்‌ நிறுவனம்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நெல்‌பயிர்‌ காப்பீட்டு செய்ய கடைசி நாள்‌ 15.11.2022 ஆகும்‌. எனவே இத்திட்டத்தின்‌ […]

விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, ​​வங்கிகளால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, கர்நாடக அரசு தற்போதுள்ள விதிகளில் தகுந்த திருத்தங்களை கொண்டு வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள விவசாயிகள் எளிதாக கடனை அடைக்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் என்று முதல்வர் கூறினார். 14 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்காக வித்யாநிதி […]