எல்லா உறவுகளிலும் ரத்த உறவுகளே சிறந்தது என்று கூறப்படுகிறது. சில உறவுகள் கடவுளுக்கு இணையாக பார்க்கப்படுகிறது. கஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின் போது ஒருவருக்கொருவர் துணை நிற்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் கவலை தருவதாகவே உள்ளது என்றே சொல்லலாம்.
சொத்துக்காக அட்டூழியங்களில் ஈடுபடுபவர்கள் சிலர், பாலியல் ஆசைக்காக சொந்த மகள்களைக் கொன்று குவிப்பவர்கள் …