பயம் என்பது மனிதனுக்கு இயற்கையாக நிகழக்கூடிய ஒரு உணர்வாகும். இதுவும் சுகம் துக்கம் மகிழ்ச்சி கோபம் போன்ற ஒரு உணர்வே பயம். பயமென்பது அசாதாரண சூழ்நிலையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தை கையாள முடியாது அல்லது நம்மால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும் போது இந்த பய …
Fear
‘INS Arigat’: இந்தியாவின் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பல் செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து சீனா அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தியா தனது இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் ‘ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலை’ இயக்கியுள்ளது. அணுசக்தியால் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் K-15 அணு ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது, இது 750 கிலோமீட்டர்கள் வரை இலக்கை அழிக்கும் திறன் கொண்டது. வங்காள விரிகுடாவின் …
திருச்சி மாவட்டம் முசிறியை சார்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் வர்ஷா வயது 20. கடந்த 2020 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து …