இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் தற்போது “silent layoffs” எனப்படும் அமைதியான பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பு 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐடி துறை நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த நிலைமை AI-ஐ சார்ந்த தானியங்கி (automation), செலவு குறைத்தல் (cost-cutting), மற்றும் திறன்மிக்க அமைப்புப் போக்குகள் (competency-based organizational structures) ஆகியவற்றால் […]

