நாம் உண்ணும் உணவு சரியாகச் செரிமானம் ஆகி, கழிவுகள் வெளியேற்றப்பட்டால் மட்டுமே நாம் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று அர்த்தம். ஆனால் சிலருக்கு இந்தச் செயல்முறை இறுதிவரை சீராக நடப்பதில்லை. அதாவது, அவர்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். வாழ்க்கை முறை மாற்றங்கள், வெளி உணவுகள் மற்றும் துரித உணவுகளை உண்பது ஆகியவை இதற்கு காரணங்களாகும். குறிப்பாக, நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து இல்லாததே மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம். இருப்பினும், இந்தப் பிரச்சனையால் […]