இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]