fbpx

சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் பேச்சாளர் மகாவிஷ்ணு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்று, முதலமைச்சருக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவர் …