நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை இன்று (செப்டம்பர் 22) துவங்கி, அக்டோபர் 02ம் தேதி விஜயதசமியும் நிறைவடைகிறது. வழக்கமாக நவராத்திரி என்பது சரஸ்வதி பூஜை வரையிலான ஒன்பது நாட்களும், விஜயதசமி பத்தாவது நாளிலும் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் மிக அபூர்வமாக நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்படும். அப்படி இந்த ஆண்டும் அபூர்வமாக […]
first day
பத்து நாள் கணேஷோத்ஸவம் ஆகஸ்ட் 27 புதன்கிழமை தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி அனந்த சதுர்தசி வரை தொடரும். விநாயகர் சதுர்த்தியின் முதல் நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, இது ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபாத மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதியில் தொடங்கி அனந்த சதுர்தசி வரை கொண்டாடப்படுகிறது. […]
ஆடி முதல் நாள் வழிபாட்டை எந்த நேரத்தில், எப்படி துவங்க வேண்டும், அம்மனை எப்படி வீட்டிற்கு அழைக்க வேண்டும், கலசம் வைத்து வழிபடுபவர்கள் எப்படி வழிபட வேண்டும், குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை எப்படி வீட்டிற்கு அழைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழ் மாதங்களில் மாதம் முழுவதிலும் திருவிழாவாக கொண்டாடப்படும் மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். அம்மன் கோவில்கள் மட்டுமின்றி, சிவன் கோவில், பெருமாள் […]