கணவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையேயான இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் ஒரு நபரின் மனைவி இறந்தது தொடர்பான வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது.
அந்த கணவர் தனது மனைவியின் ‘ஆசனவாயில்’ தனது கையை செருகியதாக கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவரின் மனைவி …