இந்தியா முழுவதும் பல முக்கிய விமான நிலையங்களில் GPS ஏமாற்று வேலையால் (GPS Spoofing) மற்றும் GNSS குறுக்கீடு பிரச்சினைகள் நடந்துவருகின்றன என்று மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ராஜ்யசபாவில் பேசிய போது “ நவம்பர் 2023 முதல், DGCA (விமானப் போக்குவரத்து பொதுத் துறை இயக்ககம்) GPS ஏமாற்று வேலை அல்லது குறுக்கீடு சம்பவங்களை கட்டாயமாக […]

ஐரோப்பாவின் பல முன்னணி விமான நிலையங்கள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விமான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து இந்த சைபர் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.. ஐரோப்பா முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க அறிவுறுத்தி, சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிக்கைகளை வெளியிட்டன. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் […]