நாம் நமது அன்றாட உணவில் காய்கறிகளைப் பயன்படுத்துகிறோம். சாம்பார் மற்றும் புலாவ் போன்றவற்றைத் தயாரிக்க நாம் பெரும்பாலும் காய்கறிகளைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், இந்த காய்கறிகளில் சில மூளையில் புழுக்கள் அல்லது நாடாப்புழுக்களின் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் நீரஜ் குமார், புழுக்களைக் கொண்ட 4 காய்கறிகளை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தக் காய்கறிகளைச் சாப்பிடுவது மூளைக்கு ஆபத்தானது […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கும் ஒன்று.. எனவே எந்த காய்கறி இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் அனைவரின் வீடுகளிலும் உருளைக்கிழங்கு இருக்கும்.. இருப்பினும், உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் போது, சில நேரங்களில் உருளைக்கிழங்கு முளைவிடத் தொடங்கும்.. முளைவிட்ட சாப்பிடுவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்… முளைவிட்ட உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்ட 25 […]