fbpx

கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்களில் 48 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் கீர்த்திவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை, விபத்து, உடல்நலக்குறைவு உள்பட பல காரணங்களால் வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த இந்திய மாணவர்களில், 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172, …