fbpx

மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை நீட்டிக்க, நீதிமன்றத்தில் போலி மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்த நபர் மீது விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுகந்தா அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு (EOW) பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட …

தன் மகளை ஆறு வருடங்களுக்கு முன்பு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, கணவன் மீது பொய் வழக்கு பதிவு செய்த மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. போலியான ஆதாரங்கள் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆகஸ்ட் 20, 2019இல், சென்னை செனாய் நகரைச் சேர்ந்த 39 …