fbpx

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று முழு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான தகவல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனி நபர் ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறது. 500 …