பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது தனக்கு வந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் வைக்காமல், தனது வீட்டிற்கு கொண்டு சென்றார் என அவர் மீது இஸ்லாமாபாத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தற்போது எம்.பி. பதவியில் தொடர்வதால், இந்த வழக்கு கீழமை நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றது அல்ல என …