fbpx

ஓசூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பியை தாக்கியதாக அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் மாவட்டம் பெண்ணாங்கூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சலாம். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் சலாமின் மனைவிக்கும் …

81 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்திருக்கும் சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு குறித்த தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனைக்கு …