நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வகை மோசடி குறித்து எச்சரித்துள்ளது.. எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதிவின்படி, செல்போன் எண்களை மாற்றும் மோசடியில் தற்போது சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.. மோசடி செய்பவர்கள் வெற்றி பெற்றால், வங்கி எச்சரிக்கைகள் அவர்களின் எண்ணுக்குச் செல்லும், இதனால் கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து […]