fbpx

சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2344 நபர்கள் பல்வேறுபட்ட பயிற்சி வகுப்பில் கலந்து …

இன்று முதல் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 பதவிகளில் வரும் துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக மேம்பாடு உதவி இயக்குநர் உள்ளிட்ட 70 காலிப்பணியிடங்களுக்கும், குரூப்-1A பதவிகளில் வரும் 2 வன உதவி பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கும் என மொத்தம் …

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள TNUSRB-SI தேர்விற்கு இலவச பயிற்சி …

சென்னை, அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் திருமா பயிலகத்தில் ஏப்.27-ம் தேதி முதல் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து அங்கனூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம் உள்ளிட்ட 18 இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் …

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் பயன் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச …

வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பு, வரும் 3-ம் தேதி சென்னை கிண்டியில் நடைபெற உள்ளது.

தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு ‘ChatGPT’யை பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் வகையிலான ஒருநாள் பயிற்சி வகுப்பு, சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் …

தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி ஏப்ரல் 3-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர், சிறு மற்றும் …

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டி கிராமம், …

தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக …

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் …