வீடுகளுக்கு இலவச மின்சாரம் பெற விரும்பினால் “பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடுகளில் சோலார் பேனல் நிறுவி அதன்மூலம் இலவச மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு சார்பில் அதிகபட்சம் ரூ.78,000 மானியமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தின் மூலம் …
free electricity
பிரதமரின் சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தில் பயனாளிகளை அதிகம் இணைக்குமாறும், அதன் மூலம் அவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சர் மனோகர் லால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் நடைபெற்று வரும் மின் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் …
இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் ‘மாதிரி சூரிய கிராமத்தை’ செயல்படுத்தும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் ‘மாதிரி சூரிய கிராமத்தை’ செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்கள் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2024, ஆகஸ்ட் 9 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘மாதிரி சூரிய கிராமம்’ என்ற திட்டத்தின் …
பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின் முதலாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள …
வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2022 செப்டம்பர் 9-ம் தேதி மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது. அதேபோல கடந்த ஜூன் 30-ம் தேதி கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்பட்து. தற்போது, 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் …
100 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் செலுத்துவதற்கு 20 நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில் ஏழை, எளிய, …
கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதாக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதாக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. 68வது கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, கன்னட நடுத்தர பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு …
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, மாதம் ஒன்றுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு, மாநிலம் முழுவதும் மின்சார விலையை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.89 உயர்த்தியுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 200 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் வழங்கப்படும் க்ருஹ ஜோதி’ திட்டத்தை கர்நாடகா செயல்படுத்தும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சாரம் …
ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தார். மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில் அசோக் கெலாட்டின் …
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமா கிடைக்கும் என்ற செய்திக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இந்த திருத்தத்தின் போது வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா …