நாடு முழுவதும் உள்ள சுங்கக் கட்டண செலுத்தும் முறையில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் (cash) ஏற்றுக்கொள்வது முழுமையாக நிறுத்தப்படும். இனிமேல், வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணத்தை FASTag அல்லது UPI வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், வாகனப் போக்குவரத்து வேகத்தை […]

