fbpx

பொதுவாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தெய்வீகமான நாட்களாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை தான் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு உகந்த நாளாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாரத்தின் 6  நாட்களும் வீட்டில் பூஜை செய்யாமல் இருந்தாலும் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக பூஜை செய்ய வேண்டும். இது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் வெள்ளிக்கிழமையில் ஒரு …

பொதுவாக லட்சுமி தேவியை முழுமனதுடன் பிரார்த்தனை செய்து வேண்டி வந்தால் அம்மனின் முழு அருளும் நம் மீது விழும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நாம் செய்யும் காரியங்களை பொறுத்தே வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும். ஒருவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் லட்சுமி தேவியின் அருளால் மகிழ்ச்சி மற்றும் மன …