Chinese app: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்திய அரசு சுமார் 50 சீன செயலிகளை தடை செய்தது. இவற்றில் செயலி ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அப்போது …