தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். சிவாஜியின் மறைவுக்கு பின்னர் எந்தவொரு நடிகராலும் அவரது இடம் நிரப்பப்படாமல் உள்ளது. இனி காலத்திற்கும் இப்படியொரு நடிகர் வரமாட்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அந்த அளவிற்கு, எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதில் கதாபாத்திரமாகவே மாறுவது தான் அவரது ஸ்பெஷல். இதனால் …