நாடு முழுவதும் கடந்த 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.. இதை தொடர்ந்து பல இடங்களில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் நேற்று மாலை பெங்களூருவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.. இந்த ஊர்வத்தின் போது, பட்டாசுகள் வெடித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தொட்டபல்லாபூர், முத்தூரைச் […]