தஞ்சாவூர் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று அபினேஷ் என்ற இளைஞர் கேட்டிருக்கிறார். …