fbpx

தஞ்சாவூர் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று அபினேஷ் என்ற இளைஞர் கேட்டிருக்கிறார். …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது குழந்தையை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் தம்பதி உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்தத் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கத்தம்புர் என்ற கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி …

பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது விளையாட்டு வீராங்கனை போதை பொருள் கொடுக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நீயும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோசாப்பூர் மாவட்டத்தில் மம்தாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சார்ந்த 15 வயது விளையாட்டு …

சிவகங்கை மாவட்டத்தில் 15 வயது சிறுமி 5 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பெற்றோர்கள் வேலைக்கு சென்றதால் …

ஒடிசா மாநிலத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த பெண்ணின் சகோதரர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்து ஒரு மாதங்களுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறது காவல்துறை.

ஒடிசா மாநிலம் புல்பானி மாவட்டத்தைச் சேர்ந்த …

டெல்லி அருகே 23 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ட்ரோனிகா நகரில் அமைந்துள்ள விளையாட்டு சாதனங்கள் தயாரிக்கும் …

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் போல் உடைய அணிந்து வந்த இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முங்காவோலி கணவன் மற்றும் மனைவி ஜெய்ப்பூர் செல்லும் …

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் கேரளாவில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது காதலருடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். …

ஹரியானா மாநிலத்தில், ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை, ஒரே இரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், அவர்களின் கணவர்கள் கண் முன்னே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில், ஒரு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரே அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த 3 பெண்களை கொடூரமான முறையில் …

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் அவருடைய வீட்டில் தீய சக்திகள் உள்ளதாக தெரிவித்து, அதை போக்கிவிட்டால், நீங்கள் செழிப்பாக வாழலாம் என்று பலர் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய அந்த பெண், தன்னுடைய வீட்டில் இருக்கும் தீய சக்தியை ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால், அவருடைய கணவரின் நண்பர்களின் உதவியை நாடினார். அதேபோல கணவரின் …