fbpx

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கிராமப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளியில் மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சனிக்கிழமையன்று, மூன்றாம் வகுப்பில் படிக்கும் 9 வயது மாணவியை அதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி ரத்தப்போக்கூடன் …