fbpx

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று பயனாளிகளுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அக்டோபர் 31-ம் தேதி தொடங்கும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில மக்களுக்கு உறுதியளித்தார்.

2.83 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான மின்கோபுரத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் …

எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னரர்வலர்கள் ஆகியோர்களுடன் “எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் …

புலம்பெயர்ந்த குடும்பங்கள் முகவரி சான்று, குடும்ப அட்டைக்கு பதிலாக சுய அறிவிப்பு மூலம் புதிய சமையல் சிலிண்டர் இணைப்பை பெறலாம்.

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 01.07.2024 நிலவரப்படி, 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளன என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் சுரேஷ் கோபி …