ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒருமுறை, கேஸ் பயனர்கள் ஆதார் அடிப்படையிலான eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். 2025-26 நிதியாண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையும். இதன் மூலம், அனைத்து கேஸ் நுகர்வோரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதார் eKYC-ஐ மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயல்முறையை எவ்வாறு செய்வது என்பதையும் அது தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள் குறித்து […]

