fbpx

சிலிண்டர் விலை குறைப்பு:

கேஸ் சிலிண்டர்கள் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது. மாதத்தின் முதல் நாள், அரசு எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. இம்முறை செப்டம்பர் 1ம் தேதி எல்பிஜி கேஸ் விலையில் மாற்றம் செய்யப்படும். சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்’உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டரின் விலை …

பொதுவாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை இந்தியாவை பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களால் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகம், அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால், இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையில், இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா …

2023ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று முதல், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாளில் வீடுகளில் பயன்பாடு மற்றும் …

தமிழகத்தில் ரேஷன் விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையாக விளங்கும் ரேசன் கடைகளின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமிபத்தில் மத்திய உணவு …

ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு தற்போது ஒரு வருடத்தில் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பை உத்தரகண்ட் மாநில பெற்றுள்ளனர். அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அதன் பலனை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் அந்தியோதயா திட்ட பயனாளியாக இருந்தால், உங்களுக்கு அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் …