fbpx

காசாவில் உள்ள பள்ளி முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. காஸாவின் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். …

ஜபாலியாவின் புறநகரில் உள்ள சஃப்டவாவியில் உள்ள அல்-நஸ்லா பள்ளி, வன்முறையில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தற்காலிக புகலிடமாக செயல்பட்டு வந்தது. காசாவில் இன்று நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து ஜபாலியாவைச் சேர்ந்த நேரில் பார்த்த சாட்சியான சலே அல்-அஸ்வத் கூறுகையில், ”தாக்குதலில் …