நேபாளத்தின் நிலைமை குறித்து விவாதிக்க இந்திய அரசு செவ்வாய்க்கிழமை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியது. பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நடந்தது. இதையடுத்து, நேபாள வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் […]

