fbpx

2026 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

இந்தியாவில் 2026 மார்ச் மாதத்திற்குள் 25,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பி.எம்.பி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புதிய மக்கள் மருந்தகங்களை திறக்க, …

பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தமது சுதந்திர தின உரையின் போது, மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கூறினார். மேலும் மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு குறிப்பாக நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளது என்றார்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், …

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும், இல்லையெனில் பயிற்சி உரிமம் தடை செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் தனது உத்தரவில்; பிராண்டட் ஜெனரிக் மருந்துகளை பொதுமக்களுக்கு பரிந்துரைப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். தற்போது மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் …

மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

இம்மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், …

இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இம்மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், …

மக்கள் பணத்தை சேமித்த பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது

மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் சென்னையில் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில் கலந்துரையாடினார். அப்போது, நாட்டில் உள்ள 8,700 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மூலம் 1,600 மருந்துகள் மற்றும் …