fbpx

Pension: தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய அரசு முற்படுவதால், அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை விரைவில் ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததை அடுத்து, இந்த முயற்சியை ஆராய நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் …