fbpx

திருமணம் முடிந்தவுடன் மகள் சொத்து எதையும் பெறக்கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டிய நேரம் இது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. மகளின் திருமணம் குடும்பத்தில் அந்தஸ்தை மாற்றாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது சகோதரியை எதிர்மனுதாரராக …