fbpx

மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு திட்டத்திலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்துவோம் என்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக்கொண்டு, அனைத்தையும் …