Girish Gopalakrishnan: இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் புகார் மனு அளித்துள்ளார். …