கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மக்களவையில் அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களை பொதுமக்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து …