சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த அளவிற்கு சர்க்கரை நோயின் தாக்கம் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் உணவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் உணவு நம்மை கட்டுக்குள் வைத்திருப்பது தான். இதனால் சர்க்கரை நோயாளியால் கட்டாயம் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பெரிய …