3-ம் உலகப் போர் வெடித்தால், பாதுகாப்பான புகலிடங்களாக கருதப்படும் நாடுகள் குறித்து பார்க்கலாம். உலகில் தற்போது இரண்டு பெரிய போர்கள் நடந்து வருகின்றன.. ஒன்று ரஷ்யா-உக்ரைன் போர்.. மற்றொன்று இஸ்ரேல்-ஈரான் போர்.. இவை இரண்டும் 3 ஆம் உலகப் போரைத் தூண்டக்கூடிய ஒரு பரந்த மோதலாக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது முழு உலகத்தையும் ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிக்கும். ஆனால் ஒரு உலகப் போர் வெடித்தால் உலகில் […]