இமயமலையின் பனி மூடிய சிகரங்களுக்கு மத்தியில் ஒரு சுனாமி போன்ற பேரழிவு உருவாகி வருகிறது. இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு வேகமாக அதிகரித்து வருவதாக ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் தெவித்துள்ளனர்.. ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ரவீந்திர குமார் மற்றும் சௌரப் விஜய் ஆகியோரின் இந்த ஆராய்ச்சியின்படி, உயர் மலை ஆசிய (HMA) பிராந்தியத்தில் உள்ள இந்த ஏரிகளின் பரப்பளவு 2016 மற்றும் 2024-க்கு […]

