பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மையக்கரு என்று கூறி, ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தானின் பொய்களை இந்தியா அம்பலப்படுத்தியது. பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவதும் கௌரவிப்பதும் அதன் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் ஒரு தசாப்த காலமாக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தியா […]