சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். நாளை இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த …